Description
பெற்றோருக்கு நன்மை புரிவதை தொழுகைக்கு அடுத்த நிலையிலும் ஜிஹாதைவிட முற்படுத்தியும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்னும் சொல்லப்போனால்… தொழுகை என்ற உயர்ந்த வழிபாடு, ஜிஹாத் என்ற சிறந்த செயல்பாடு… இந்த இரண்டுக்கும் நடுவில் பெற்றோருக்கு நன்மை செய்வதை நபியவர்கள் வைத்துள்ளார்கள்.
அத்தகைய செயலின் சிறப்புகளையும் நன்மைகளையும் அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரத்துடன் இந்நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது.
Reviews
There are no reviews yet.